வீடுகளை சூழ்ந்த பெருவெள்ளம்…. பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை ஞானானந்தர் தெருவில் வசிக்கும் வயதான தம்பதிகளின் வீடு…

Read more

Other Story