கோவிலுக்கு சென்று வந்த பக்தர்கள்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 35 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தரிசனம் முடிந்து மினி பஸ் மூலமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பணக்குடி…

Read more

Other Story