தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு அரியநாயகிபுரம் சுத்தமல்லி அணைக்கட்டுகளில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால்…

Read more

Other Story