இடி, மின்னனுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை…!!

தேனி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் காலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்…

Read more

தொடர்ந்து பெய்யும் மலை… வீடுகள், விவசாய கிணறு இடிந்து சேதம்… ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் வீடுகள் விவசாய கிணறு இடிந்து விழுந்தது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் விபத்துகளில்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. பழனி மலைக்கோவில் நிழற்பந்தல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று சுழன்று அடித்தது. இதனால் பழனிமலை கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடக்கு திசையில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் பலி…. பெரும் சோகம்…!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது விவசாயியான ரங்கசாமிக்கு என்பவருக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் மின்னல் தாக்கி இரண்டு…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், துர்காபூரில் இருந்து 154 பயணிகளுடன் இந்த…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று மதியம் 2 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று சந்தை  நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டி…

Read more

இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. திடீரென தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மேலும் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தர்மபுரி-சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பகல் நேரத்தில்…

Read more

பலத்த சூறாவளி காற்று…. திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரை, வைக்கோல் உள்ளிட்டவை காற்றில் அங்குமிங்கும் பறந்தது. இந்நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து…

Read more

Other Story