சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், துர்காபூரில் இருந்து 154 பயணிகளுடன் இந்த விமானம், தூத்துக்குடியில் இருந்து 70 பயணிகளுடன் வந்த விமானம், ஜோத்பூரில் இருந்து 124 பயணிகளுடன் வந்த விமானம் என மொத்தம் 5 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் வானில் சுமார் அரை மணி நேரம் வட்டமடித்தது. இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 5 விமானங்களும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதே போல் பிற நகரங்களுக்கு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???
மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…
Read moreதாயோடு கள்ளத்தொடர்பு…. கண்டித்த 17 வயது மகன்…. கேட்காததால் நடந்த கொடூரம்…!!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வளர்மதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார்…
Read more