குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்…. சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் போலீசாரும் மீட்பு படையினரும் சீரமைப்பு…

Read more

Other Story