அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

Read more

Other Story