குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததாக புகார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசுவாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த ஊரில் வசிக்கும் சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான…

Read more

Other Story