தகராறில் சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் பிரசாத் கண்ணன் என்பவரும் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

Other Story