குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. ஆனால் திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மழை நீர் தாழ்வான இடங்களில் குளம் போல…
Read more