“கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆன நிலையில்…” எடை அதிகம்னு சொல்லி உயிரைப் பறித்த கொடூரக் கணவன்.. கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!”

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில், உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி மனைவி பிரியங்காவை (29) அவரது கணவர் பசவராஜ் வத்தார் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களுக்குத் திருமணம் நடந்த…

Read more

“மொழி பேசத் தெரியலையா? தாக்குதல்!” மும்பை லோக்கல் ரயிலில் அரங்கேறும் கொடூரங்கள்.. பயணிகளே வேடிக்கை பார்ப்பது ஏன்? பகீர் கிளப்பும் வைரல் வீடியோ..!!”

மும்பை புறநகர் ரயில்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

“அடிச்சிட்டு வீடியோ வேறயா? அந்த பொண்ணு அவ்வளவு கெஞ்சியும் விடலையே.. சீனியர் மாணவிகளோட எல்லை மீறிய ராகிங்.. நொய்டா யுனிவர்சிட்டியில நடந்த அந்த கொடூர சம்பவம்..

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஜூனியர் மாணவி ஒருவரை சீனியர் மாணவிகள் கும்பலாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மாணவியை மற்ற மாணவிகள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக…

Read more

இணையத்தை உலுக்கும் சிறுவனின் கண்ணீர்.. தினமும் 50 ரூபாய் மாமூல்.. உழைக்கும் கையை ஒடிக்கப் பார்த்த பக்கத்து கடைக்காரர் அராஜகம்.. வைரல் வீடியோ..!!

குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சாலையோரம் கடை நடத்தி வந்த சிறுவன் ஒருவன் பக்கத்து கடைக்காரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனிடம் தினமும் 50 ரூபாய் மாமூல் கேட்டு அந்த…

Read more

Other Story