“வீட்டுக்குள்ள புகுந்து 30 ஆயிரம் சைக்கிள் திருட்டு” பத்திரிக்கையாளருக்கே இந்த நிலைமையா….? வைரலாகும் சிசிடிவி காட்சி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் மிக உயர்தரமான குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் ‘பத்ரகார்புரம்’ காலனியில், ஊடகவியலாளர் துஷார் ஸ்ரீவஸ்தவா என்பவரின் வீட்டில் துணிகரத் திருட்டு ஒன்று அரங்கேறியுள்ளது. காலை 11:15 மணி அளவில், அனைவரும் நடமாடிக்கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்,…

Read more

“லிப்ஸ்டிக் போடக்கூட பொருள் இல்லையா?” எனக்கு இந்த கல்யாணம் வேணாம்…. மேக்கப் செட்டுக்காக திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், மணமகன் வீட்டாரால் கொண்டு வரப்பட்ட மேக்கப் பொருட்கள் குறைவாக இருந்ததால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த திருமணத்தின் போது, மேக்கப் பொருட்கள் பிடிக்காததால் ஆத்திரமடைந்த மணப்பெண்,…

Read more

“ஒரே இடத்துல 25 கழுகுகள் சாவு” எமனாக மாறிய விஷம் கலந்த சாப்பாடு…. அதிர்ச்சியில் வனத்துறை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ள செமரியா கிராமத்தில், ஒரே நேரத்தில் 25 அரிய வகை இமயமலை கழுகுகள் (Himalayan Griffon vultures) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை…

Read more

“குரைக்கிறான்…. நாலு கால்ல நடக்குறான்…. கடிக்க வர்றான்” 17 வயது சிறுவனை ஆட்டிப்படைக்கும் ‘ரேபிஸ்’….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் மருத்துவ உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதான கரண் என்ற மாணவன், திடீரென மனித இயல்புகளை மறந்து ஒரு நாய் போலவே நடந்துகொள்வது ஊர் மக்களையே பீதியில் ஆழ்த்தியுள்ளது. அவன்…

Read more

“அடி மேல அடி…. மண்டை உடைஞ்சு சரிஞ்ச கணவர்” குடிபோதையில் மனைவி வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கேட்பதற்கே நடுக்கம் தரும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 70 வயது ஹவுஸ்லா பிரசாத் என்பவரை, அவரது இரண்டாவது மனைவி சங்கீதா கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். கணவன், மனைவி இருவருமே…

Read more

“அப்படி என்னங்க அவசரம்…. இப்ப யாருக்கு பிரச்சனை” டேங்கரை முந்த முயன்ற இன்னோவா…. விபத்தில் சிக்கிய வைரல் காணொளி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த எல்பிஜி கேஸ் டேங்கர் லாரியை, ஒரே நேரத்தில் ஒரு பேருந்தும் இன்னோவா காரும் முந்த முயன்றதால் பரபரப்பான விபத்து ஏற்பட்டது. அந்த டேங்கர் லாரி சாலையின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, அதன்…

Read more

OYO-வில் கையும் களவுமாக சிக்கிய கணவன்…. செருப்பால் அடித்து வெளுத்த மனைவி…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், ஒயோ ஹோட்டல் அறையில் ஒரு பெண் தன் கணவனை அடிப்பதாகக் காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. திங்கள்கிழமை ஹைவே 9 அருகே உள்ள திடௌலி போலீஸ் நிலையப் பகுதியில் இது நடந்தது. கணவன் வேறு…

Read more

ஆள விடு சாமி தப்பிச்சா போதும்..! “ஸ்கூட்டியை கீழே போட்டுவிட்டு சட்டை இல்லாமல் நடு ரோட்டில் ஓடிய வாலிபர்”… படாத பாடுபடுத்திய தேனீக்கள்… வீடியோ வைரல்.. !!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி நகரில், வெள்ளிக்கிழமை அன்று ஒரு மனிதர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. இந்தத் தாக்குதலில் அவர் கடுமையாக காயமடைந்தார். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், அந்த நபர் தேனீக்களிடமிருந்து தப்பிக்க சாலையில் நடந்து…

Read more

நண்பர்களுடன் தகராறு… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொன்ற நபர்கள்.. பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம், மீரட் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென வெறித்தனமான தாக்குதல் நிகழ்ந்தது. சாஹ்தனா பகுதியைச் சேர்ந்த 24 வயது விற்பனையாளர் பாபி கௌதம் மீது சில இளைஞர்கள் கத்தியால்…

Read more

திருமணமாகி 6 மாசம் தான் ஆகுது… படுக்கை அறையில் கிடந்த கொடூர விஷப்பாம்பு… 20 வயது பெண்ணை கடித்து… துடிதுடித்து போன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் புதுமணமான பெண் ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது திருமணமாகி ஆறு மாதங்கள்தான் கடந்த நிலையில் நடந்துள்ளதால், உறவினர்கள் மனமுடைந்து கதறி அழுகின்றனர். கோண்டா மாவட்டம்…

Read more

“விவசாயின் வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கில் பணம்”…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்… பின்னணி என்ன…?

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாபாத் தாலுகாவைச் சேர்ந்த மிதாவலி கிராமத்தில் வசிக்கும் விவசாயி அஜீத் என்ற நபர் தனது ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கை பார்வையிட்ட போது, கணக்கில் ரூ.10…

Read more

துப்பாக்கி காட்டி மிரட்டல்…. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் நொய்டாவில் நிகழ்ந்த இச்சம்பவம், சமூகத்தில் அதிர்வலை எழுப்பியுள்ளது. ஒரு பெண், தனது மைத்துனரால் துப்பாக்கி மிரட்டலின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த நபர், ஆபாசப் படங்களை காட்டி தொடர்ந்து…

Read more

காணாமல் போன மணமகன்…. இளைய மகனை மணமகனாக்க முயற்சி…. பினை கைதிகளாக அடைத்து வைத்து நகை மற்றும் பணத்தை பறித்த பெண் வீட்டார்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவிருந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து, பந்தல் அலங்கரிக்கப்பட்டு, மணப்பெண் தயாராக இருந்த நிலையில், மணமகன் நீரஜ் குமார் திடீரென காணாமல் போனார்.…

Read more

சாலையில் கிடந்த பாகிஸ்தான் கொடியை அகற்ற முயன்ற 11ம் வகுப்பு மாணவி… சிறுமியை பள்ளியிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்ற முயன்றதற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது சாலையின் நடுவில் பாகிஸ்தான் கொடி சிக்கி இருந்ததைப்…

Read more

ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பம்… ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்ற திருடன்… இறுதியில்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 5ல் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்திடம் இருந்து, சுக்ரீவ் எனும் திருடன் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“லக்னோவில் புதிய ஏவுகணை உற்பத்தி ஆலை”… பாதுகாப்பு முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம்… திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்..!!

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையின் பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில், மே 11 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆலையைத் திறந்து வைக்கவுள்ளார். லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த…

Read more

மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள்… திடீரென குடுமிபிடி சண்டை… என்னம்மா இப்படி பண்றீங்களே… வீடியோ வைரல்.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் கோட்வாலி பகுதியில், மோமோஸ் சாப்பிடுவது தொடர்பாக பயிற்சி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறை மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிங்க் பூத் அருகிலுள்ள ஒரு துரித உணவுக் கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் வீடியோ…

Read more

காதலி வீட்டில் போட்ட கண்டிஷன்…. தாய் மறுத்ததால்… பலமுறை கத்தியால் குத்திக் கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்பூரில் கொலை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணம் செய்ய வேண்டிய மனப்பெண்ணின் வீட்டினர் வைத்த நிபந்தனையால் தனது சொந்த தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ப்ரமிலா சிங்…

Read more

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்…. நைசாக காரின் லாக்கை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராய்பரேலி நகரில் வியக்க வைக்கும் வகையில் நள்ளிரவில் இடிந்திரா நகர் காலனியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அருகிலுள்ள…

Read more

பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிகிச்சை பலனின்றி துடிதுடித்துப் போன உயிர்… பெரும் சோகம்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி(20) என்ற மனைவி பிஎஸ்சி பயோடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் என…

Read more

“துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் வேணுமா”..? இப்ப இதை மட்டும் செய்யுங்க போதும்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்றால் 10 மரத்தை நட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

தாஜ்மஹாலை கட்டியவர்களின் கைகள் வெட்டப்பட்டது… ஆனால் அயோத்தி கோயிலை கட்டியவர்களுக்கு… யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு…!!

மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 13ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நேற்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது…

Read more

அறுவை சிகிச்சை பெயரில் மோசடி…. தப்பான கண்ணை கட்டி சிக்கிட்டீங்களே…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நிதின் என்பவர் தனது 7 வயது மகனை கண் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். சிறுவனின் இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக மருத்துவரிடம் கூறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர்…

Read more

மதர்சா உள்ளே இப்படி பண்ணலாமா….? மாணவனை தாக்கிய மத போதகர்…. பதிலுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மதர்சா ஒன்று செயல்பட்டு வந்துள்ளது இந்த மதர்சாவில் 14 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் வைத்து புகை பிடித்ததாக கூறி இஸ்லாமிய மத போதகர் ஆஸ் மொஹமத் சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதர்சாவில் தூங்கிக்…

Read more

Other Story