நண்பர்களுடன் தகராறு… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொன்ற நபர்கள்.. பதற வைக்கும் வீடியோ…!!!
உத்தரப் பிரதேசம், மீரட் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திடீரென வெறித்தனமான தாக்குதல் நிகழ்ந்தது. சாஹ்தனா பகுதியைச் சேர்ந்த 24 வயது விற்பனையாளர் பாபி கௌதம் மீது சில இளைஞர்கள் கத்தியால்…
Read more