“துப்பாக்கிச் சூடு நடத்த ஐடியா கொடுத்தது ChatGPT -ஆ?”….ஏஐ-யிடம் கேட்டு ஸ்கெட்ச் போட்ட மாணவன்… OpenAI நிறுவனம் மீது கிரிமினல் விசாரணை…!!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இப்போது அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய கிரிமினல் விசாரணையை எதிர்கொண்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் கடந்த ஏப்ரல் 2025-இல் நடந்த பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய…

Read more

தேர்வு எழுத வந்த இடத்தில் இப்படியா?…. கொத்து கொத்தாகப் பாய்ந்து வந்து கடித்த தேனீக்கள்… 9 வயது மாணவன் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்திலுள்ள சோயத்கலா பகுதியில், தேர்வு எழுத பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா பள்ளியில்…

Read more

அரைகுறை ஆடையுடன் கிடந்த உடல்…. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 6ம் வகுப்பு சிறுவன்… மர்மமான முறையில் பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சிரூர் தாலுகா தகிவாடி கிராமத்தில் ஆறாம் வகுப்பு பயின்று வந்த சாய் மாஞ்சரே என்ற மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலேகான் தம்தேரே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த…

Read more

ஏன் இந்த விபரீத விளையாட்டு?… சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசம் செய்த 17 வயது சிறுவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… கதி கலங்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியப் பொறியாளரின் மகனான நைதிக் குமார் என்ற அந்த மாணவர் தனது நண்பர்களுடன்…

Read more

எய்ம்ஸ் மாணவர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதான 5 மாணவர்கள் தேர்வு எழுத நீதிமன்றம் அனுமதி… போலீஸ் பாதுகாப்புடன் செல்ல உத்தரவு…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 14ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மாணவர் எழுதி வைத்திருந்த…

Read more

அப்பா! என்ன ஒரு கும்பல் கடத்திட்டாங்க… நான் தப்பிச்சு வந்துட்டேன்… விசாரணையில் அம்பலமான 11வயது சிறுவனின் நாடகம்… காரணம் இதுதான்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தின் பவனி தாலுகாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவர் தன்னை யாரோ கடத்தியதாகத் நாடகமாடிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் அந்த மாணவன் கரும்பலகையில் தவறான சொற்களை எழுதியுள்ளார். இது…

Read more

இந்த பதிலை பார்த்தால் மயக்கம் தான் வருது… மாணவன் தேர்தலில் எழுதியதை பார்த்து அதிர்ந்துப்போன ஆசிரியர்… அப்படி என்ன தான் இருந்துச்சு..?!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான மற்றும் வேடிக்கையான செய்திகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர் ஒருவரின் தேர்வுத்தாள் தொடர்பான புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.     View this post on…

Read more

“அப்பா திட்டுவார் என பயம்” … நாய் கடித்ததை மறைத்த 15 வயது சிறுவன்… ரேபிஸ் நோயால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் சபரிவாசன், நாய் கடித்த விபரத்தை மறைத்து முறையான சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த…

Read more

மகாத்மா காந்தி பிறக்கவில்லை… ராவணனைப் போல அவதாரம் தான் எடுத்தார்… மாணவனின் பதிலால் வயிறு குலுங்க சிரித்த ஆசிரியர்கள்… வைரல் வீடியோ…!!!

தேசியத் தலைவர்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்பான செய்திகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் பயிற்சியக மாணவர் ஒருவர் மகாத்மா காந்தியின் பிறப்பு குறித்து அளித்த விசித்திரமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள்…

Read more

“இதைப் பற்றி யாருக்கிட்டயும் சொல்ல கூடாது”… 12 வயது மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை… ஆசிரியர் செய்த கொடூரம்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலம்புழாவில் உள்ள உதவி பெறும் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி வரும்…

Read more

அடேங்கப்பா… எவ்ளோ அழகா ஆடுறாங்க… பள்ளி சீருடையில் குத்தாட்டம் போட்ட மாணவன்… வைரலாகும் வீடியோ..!!

பள்ளிச் சீருடை அணிந்த சிறுவன் ஒருவர் வகுப்பறையில் போஜ்புரி பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனமாடும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. பிரபல பாடகர் அரவிந்த் அகேலா கல்லு பாடிய பாடலுக்கு எந்தவித தயக்கமும் இன்றி…

Read more

என் அண்ணனை ஏன் அடிச்சீங்க?…. சகோதரனின் காதலுக்கு ஆதரவு தெரிவித்த 8ம் வகுப்பு மாணவன்… கொதிக்கும் எண்ணையை எடுத்து ஊற்றிய சிறுமியின் உறவினர்… பதற வைக்கும் வீடியோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் காதலித்து, சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஓசூர் அனைத்து…

Read more

சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் எதிரொலி… பணியில் இருந்து தலைமை ஆசிரியர் விடுவிப்பு…!!!

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த மாணவர் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தனது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த…

Read more

கணக்கு எண்ணுவதில் தவறு செய்த 2-ம் வகுப்பு மாணவன்… பாத்திரத்தில் சிறுவனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து… கண்ணில் ரத்த கசிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவகாடி தொடக்கப் பள்ளியில் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, எண்ணுவதில் தவறு செய்த இரண்டாம் வகுப்பு மாணவரை, தலைமையாசிரியர் பலமுறை கன்னத்தில் அறைந்ததில், மாணவரின் கண்ணில் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டு முகத்தில்…

Read more

4 நிமிடத்தில் 52 ‘Sorry’… பள்ளிக்கு போன் கொண்டு வந்த 8 வகுப்பு மாணவன்… முதல்வர் மிரட்டியதால் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி… பரபரப்பு சம்பவம்…!!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் உள்ள டோங்ரே நகரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான ஸ்கேட்டிங்…

Read more

அடேங்கப்பா… வெறும் ரூ. 25000 செலவில் AI ஆசிரியை ரோபோவை உருவாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், வெறும் ₹25,000 செலவில் ஒரு செயற்கை நுண்ணறிவுரோபோ ஆசிரியரை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிவ சரண் இண்டர் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஆதித்யா குமார் என்ற…

Read more

” நீ ரொம்ப கலரா அழகா இருக்க”…. பிறந்தநாளின் போது கல்லூரி மாணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த அபுல் ரஹ்மான் மக்சூத் ஆலம் கான் என்ற 21 வயது மாணவர் மீது, அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நள்ளிரவில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதுங்காவில் உள்ள…

Read more

“ஓவரா நடிக்குற”…. பள்ளியில் இருந்து வெளியேற்றி விடுவேன்… தொடர்ந்து 10ம் மாணவனை மிரட்டிய ஆசிரியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியின் ஒரு முன்னணி தனியார் கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர், ஆசிரியர்களின் தொடர் உளவியல் தாக்குதல் காரணமாக மனமுடைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

Read more

“என்னை மன்னிச்சுருங்க அம்மா, அப்பா”…. மனஅழுத்தத்திற்கு ஆளான 16 வயது மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

டெல்லியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன், ஆசிரியர்களின் தொடர்ச்சியான மனரீதியான துன்புறுத்தல் காரணமாகத் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி, கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேடையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

Read more

பெரும் சோகம்… பேருந்து படியில் தொங்கியவாறு பயணித்த 12ம் வகுப்பு மாணவன்… டயரில் சிக்கி உயிரிழப்பு…!!

சிவகங்கை அருகே மினி பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தபோது, இரு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்வதற்காகச் சென்ற சந்தோஷ் என்ற அந்த மாணவன், கூட்ட நெரிசல்…

Read more

“ஸ்கூலுக்கு புக் எடுத்துட்டு வரல”… அதுக்குன்னு இப்படியா?… 12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டைச் சாலையில் இருக்கும் ‘டிமாண்ட் பப்ளிக் பள்ளி’ என்ற தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தியா விஹார்…

Read more

17 வது பிறந்தநாளுக்கு ஆசையாக புல்லட் பைக்கை பரிசளித்த அப்பா…. ஆம்னி பஸ் மீது பைக் மோதி கோர விபத்து…. துடிதுடித்து போன உயிர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமார் என்பவரின் ஒரே மகனான வைபவ் ஷா (வயது 17), பிளஸ் 1 படித்து வந்த நிலையில், பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த புல்லட் பைக்கில் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த…

Read more

“அம்மா., அப்பா என்ன மன்னிச்சிருங்க”…. மன உளைச்சலில் நீட் தேர்வு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 21 வயது மாணவர் ஒருவர், விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூரின் பன்வர்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆனை (21) என்ற அந்த மாணவர், ராவத்பூர்…

Read more

“உன் வாழ்க்கையை அழித்து விடுவோம்”…. கல்லூரி மாணவனுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பிய ஆசிரியைகள்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எம்.வி.பி காலனியைச் சேர்ந்தவர் சூரிபாபு, ஆட்டோ ஓட்டுநர். அவருடைய மூத்த மகன் சாய் தேஜா (22) தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராகப் படித்து வந்தார். வகுப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக இருந்த சாய்…

Read more

இப்படியா மரணம் வரணும்?… உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன்… திடீரென்று மயங்கி விழுந்து…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் முகமது பாகிம், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். தினமும் பள்ளிக்குப் பிறகு தர்கா வளாகத்தில் உடற்பயிற்சி செய்வது அவருக்கு வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல்…

Read more

“என் நண்பனை கொல்ல என்ன செய்ய வேண்டும்”… பள்ளியில் வைத்து AI- யிடம் கேள்வி எழுப்பிய மாணவன்… பதறிய ஆசிரியர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், டிலாண்ட் பகுதியில் உள்ள சவுத் வெஸ்டர்ன் மிடில் ஸ்கூல்-இல் 13 வயதுடைய மாணவன் ஒருவன் வகுப்பிற்கிடையே ChatGPT எனும் AI – யிடம், “என் நண்பனை வகுப்பில் கொல்ல என்ன செய்யலாம்?” என்ற அதிர்ச்சிகரமான கேள்வியை எழுதியுள்ளார்.…

Read more

அடக்கொடுமையே..! “பாலியல் தொல்லை கொடுத்த பாலிடெக்னிக் மாணவர்கள்”… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்… உயிரை விட்ட மாணவன்… சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

திருச்சி அருகே உள்ள மண்டையூரில் மம்சாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் மாரீஸ்வரன் (21) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மண்டையூரில் உள்ள விடுதியில்…

Read more

“என்னால் இதை செய்ய முடியவில்லை”… விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்… தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்… பெரும் சோகம்…!!

சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில், ஹிமான்ஷு காஷ்யப் (24) என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தேர்வு காலத்தில் கல்லூரி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கி இருந்த ஹிமான்ஷு, இன்று காலை…

Read more

அடக்கொடுமையே…”ஒரு நாளைக்கு 10 மணி நேரம் PUBG விளையாடுறான்”… போனை பிடுங்கியதால் 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் பெற்றோர்…!!!

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 10ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷேந்திரா என்ற 10ம் வகுப்பு மாணவன், ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாக PUBG விளையாட்டில் முழுமையாக மூழ்கியுள்ளார். பள்ளிக்குச் செல்லவே…

Read more

9-ம் வகுப்பு மாணவனை அறைந்த ஆசிரியர்… பழி வாங்க ஆசிரியரை கழுத்தில் துப்பாக்கியால் சுட்ட சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில், காஷிபூரில் உள்ள குரு நானக் பள்ளி என்ற தனியார் கல்வியில் கடந்த புதன்கிழமை அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. 9-ம் வகுப்பு மாணவர் சமரத் பாஜ்வா, தனது லஞ்ச் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து…

Read more

“வகுப்பறையில் மாணவனை அடித்த ஆசிரியர்”…. இனி ஜெயில்தான்… 6 மாதம் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் 10ம் வகுப்பு மாணவனை அடித்தற்காக ஆசிரியர் ஒருவர் கைது  செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வதோதரா பகுதியில் 10 ம் வகுப்பு மாணவன் ஒருவன் பயிற்சி…

Read more

“மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப் போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்”… மாணவனின் கோரிக்கையை ஏற்று உடனே அரசு பள்ளிக்குச் சென்ற ஆட்சியர்… நெகிழ வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விஜய் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை ஒன்றை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதில் வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தி மூலம்…

Read more

“சக மாணவியுடன் பேசியதால் தகாத வார்த்தைகளில் திட்டிய ஆசிரியர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட 11ஆம் வகுப்பு மாணவன்… தஞ்சையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தஞ்சாவூரில் மாதாகோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவரின் மகன் ஶ்ரீராம் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஶ்ரீராம் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு…

Read more

நீட் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவன்… தேர்வு முடிவுகள் வெளியான நாளில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் புகழீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் தர்ஷன்(18). இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வின்…

Read more

“ஹோம் ஒர்க் ஏன் செய்யல”… வகுப்பறையில் வைத்து கேட்டு ஆசிரியர்… அடுத்த நொடியே மாடியிலிருந்து குதித்த 9-ம் வகுப்பு மாணவன்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தில் பிரபாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூர்-நாகர்கோயில் உள்ள சாலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று…

Read more

“சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக”… முதல்முறையாக கிராமத்தில் தேர்ச்சி பெற்ற மாணவன்… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்.!!!

உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நிஜாம்பூர் கிராமம் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வி வரலாற்றில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் வசித்து வரும் ராம் கேவல் என்ற மாணவர் அரசு பள்ளியில் பயின்று வந்தார்.…

Read more

“13 வயது மாணவனுடன் ஓடிய 23 வயது ஆசிரியை”… 5 மாத கர்ப்பம்.. சிறுவன் தான் தந்தையாம்.. பரபரப்பு சம்பவம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆசிரியராக இருக்கும் நிலையில் அதே பள்ளியில் 13 வயதுடைய மாணவன் ஒருவர் படித்து வருகிறான். இந்த மாணவனை திடீரென…

Read more

“16 வயது மாணவனுடன் 12 முறை உடலுறவு வைத்த 35 வயது டீச்சர்”… அது மட்டுமா..? பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… 63 வழக்குகள் பதிவு..!!!

அமெரிக்காவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 35 வயதான மிச்செல் மெர்கோக்லியானோ என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு 16 வயது மாணவனுடன் உடலுறவு ஈடுபட்டதோடு அந்த மாணவனுக்கு கஞ்சா வாங்கி கொடுத்து அதனை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். இந்த சம்பவம்…

Read more

“தேர்வு எழுதிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன்”… கோழியை வெட்டி சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்… இப்படியா பண்ணுவீங்க..? அதிர்ச்சி சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் உதயபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடாடா பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் கோழியை வெட்டி சுத்தம் செய்ய…

Read more

AK- 47 போல குளிர்பான கேனை வைத்து துப்பாக்கி செய்த மாணவன்….. தற்காலிக இடைநீக்கம் செய்த பள்ளி… மறுக்கும் தாய்…!!!

அமெரிக்காவின் மிசூரி மாநில ஹொவல் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் வியூ – பிர்ச் ட்ரீ பள்ளி மாவட்டம், ஒரு 13 வயது மாணவன் சமூக வலைதளத்தில் “AK-47” போல காணப்படும் கேரளா பானக் கேன்கள் படத்தை வெளியிட்டதாக மூன்று நாட்கள் இடைநீக்கம்…

Read more

‘அந்த மனசு தான் சார் கடவுள்’… வகுப்பறையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… காலில் அடிபட்ட சிறுவனை சக மாணவன் தூக்கிச் சென்ற சம்பவம்…. நெகிழ்ச்சி வீடியோ…!!

இணையத்தில் தற்போது வைரலாக பரவும் ஒரு பழைய வீடியோ, ஒவ்வொருவரும் மனதை உருக்கும் விதமாக உள்ளது. அதில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மாணவர்கள் பீதி அடைந்து வகுப்பறையை விட்டு ஓடுகின்றனர். அந்த நேரத்தில், அதே வகுப்பில் உள்ள காலில் அடிப்பட்டு நடக்க…

Read more

தேர்வின் போது பிட் அடிக்க முயன்ற மாணவன்… வேற இடத்தில் அமர வைத்த ஆசிரியர்… ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!

பள்ளித் தேர்வின்போது பிட் அடிக்க முயன்ற மாணவனை வேற இடத்தில் அமரச் சொல்லியதற்காக, அந்த மாணவன் ஆசிரியரை இரும்புக்கம்பியால் தாக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாகவும், ஆசிரியர் மாணவனை பிட் அடிக்கும் போது பிடித்து வைத்து,…

Read more

தொடரும் இளம் வயது மரணம்… “மாரடைப்பால் பலியான 17 வயது மாணவன்”… கதறும் தாய்…!!

இந்தூர் துவாரகாபுரி பகுதியில் 17 வயது மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தூர் துவாரகாபுரி பகுதியில் அர்ஜுன் என்னும் மாணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 12 ம் வகுப்பு படித்து வரும் இவர்…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த மாணவன்”… கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்த உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

சமீபகாலமாக உடற்பயிற்சி, நடனம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“தேர்வில் தோல்வி”… வேதனையில் 5-வது மாடியில் இருந்து குதித்த ஐஐடி மாணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் ஜல்வா பகுதியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (IIIT) அலஹாபாத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த ராகுல் மாதலா சைதன்யா (21) என்ற மாணவர், ஹாஸ்டல் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு 11.55…

Read more

விடுமுறை நாள் என்பதால்… நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்… நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் புகழேந்தி என்று சிறுவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

நீரில் மூழ்கி 3ம் வகுப்பு மாணவன், ஆசிரியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

ஓசூர் அருகே உள்ள பள்ளியில் நித்தின் என்ற மாணவன் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள விவசாய நீர் சேமிப்பு தொட்டியில் அமர்ந்துள்ளார்.…

Read more

Other Story