அடக்கொடுமையே…”ஒரு நாளைக்கு 10 மணி நேரம் PUBG விளையாடுறான்”… போனை பிடுங்கியதால் 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் பெற்றோர்…!!!
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 10ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷேந்திரா என்ற 10ம் வகுப்பு மாணவன், ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாக PUBG விளையாட்டில் முழுமையாக மூழ்கியுள்ளார். பள்ளிக்குச் செல்லவே…
Read more