பூமிக்கு அடியில் இருந்து வந்த “குயின்”… துரத்தி துரத்தி வேட்டையாடும் ஆண் தேனீக்கள்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

இயற்கையின் விந்தைகளில் ஒன்றான ‘டாசன்’ வகை தேனீக்களின் இனப்பெருக்கக் காலப் போராட்டம் பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. பூமிக்கு அடியில் ஓராண்டு காலமாகப் பதுங்கியிருந்து, இனப்பெருக்கத்திற்காக வெளியே வரும் ஒரே ஒரு பெண் தேனீயைக் கவர, நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள் போட்டி போடும்…

Read more

தேர்வு எழுத வந்த இடத்தில் இப்படியா?…. கொத்து கொத்தாகப் பாய்ந்து வந்து கடித்த தேனீக்கள்… 9 வயது மாணவன் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்திலுள்ள சோயத்கலா பகுதியில், தேர்வு எழுத பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா பள்ளியில்…

Read more

“தேனீக்களை இப்படியா கொல்லுவீங்க?” மும்பை பெண்ணின் வீடியோவால் பற்றி எரியும் விவாதம்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

மும்பையைச் சேர்ந்த ரூமா எஸ் பௌமிக் என்ற பெண், தனது 31-வது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பாத்ரூம் ஜன்னலுக்கு வெளியே இருந்த தேன்கூட்டை அகற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், பூச்சிக் கட்டுப்பாட்டு (Pest Control)…

Read more

“20 உசிரை காப்பாத்திட்டு” உங்க உயிர விட்டீங்களே…. அங்கன்வாடியை சுற்றிய தேனீக்கள்…. கடைசியில் நேர்ந்த விபரீதம்….!!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. மதலவாடா பஞ்சாயத்துக்குட்பட்ட ரன்பூர் கிராம அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கியுள்ளன. இதைப்…

Read more

“லட்சக்கணக்குல செலவு செஞ்சு கட்டுன வீடு…. இப்படி பண்ணிட்டீங்களேடா” உரிமையாளரை கதறவிட்ட தேனீக்கள்…. 2026-ன் வினோத வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வினோதமான காணொளி செம வைரலாகி வருகிறது. ஆசை ஆசையாய் ஒரு வீட்டை கட்டி, இன்னும் அந்த செங்கல் சுவர்களுக்குப் பூச்சு வேலை (Plastering) கூட முடிக்காத நிலையில், அந்த வீட்டை ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொத்தமாகக் ஆக்கிரமித்துள்ளன. சும்மா…

Read more

பார்த்தாலே நெஞ்சே பதறுது..! பயமே இல்லையா…?கவசம் இன்றி தேன் எடுக்கும் வினோத மனிதர்கள்.. இணையத்தை உலுக்கும் காட்சி..!!

தேனீக்கள் மிகவும் ஆபத்தானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை எப்போதும் கூட்டமாகவே வாழும் என்பதால், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தேன் எடுப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஒரு சில தேனீக்கள் கடித்தாலே சாதாரண மனிதர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிடும். ஆனால்,…

Read more

மனுஷன் மூளை எங்கயோ போயிருச்சு…. தேனீ மேல கேமரா வச்சு ஒரு மிரட்டலான பயணம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது. ஒரு நபர் உயிருள்ள தேனீ ஒன்றின் முதுகில் மிகச்சிறிய மைக்ரோ கேமரா ஒன்றை பொருத்தி அதை பறக்கவிட்டுள்ளார். அந்தத் தேனீ பூக்களின் மேலே பறப்பது, ஒரு பறவையின் தாக்குதலில் இருந்து…

Read more

விடாமல் கடிக்கும் தேனீக்கள்… பயமே இல்லாமல் வெறும் கையால் தேன் எடுத்த பழங்குடியினர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தேனீக்கள் என்றாலே மக்கள் பொதுவாக அஞ்சி நடுங்கி ஓடிவிடுவார்கள். ஏனெனில், ஒரே ஒரு தேனீயின் கடி கூட மிகவும் ஆபத்தானது. ஆனால், சிலர் எந்தவிதப் பாதுகாப்பு உபகரணமும் இன்றித் தேன் கூட்டில் நேரடியாகக் கையை விட்டுத் தேன் எடுக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளனர்.…

Read more

தாத்தா கொடுத்து வச்சவரு…. கழிவறையில் கிடைத்த பொக்கிஷம்…. வைரலாகும் வீடியோ…!!

தேன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதன் இனிப்பு சுவை மனதை கவர்ந்தாலும், தேனை உருவாக்கும் தேனீக்களைப் பார்த்தால் பலருக்கு பயம் வரும். தேனீ கொட்டினால் வலி மட்டுமல்ல, சிலருக்கு உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. ஆனால், சமூக…

Read more

எப்புட்றா..! அம்புட்டு தேனீக்கள் பறந்தும் ஒன்னு கூட கடிக்கலையே… அலேக்காக தேன்கூட்டில் இருந்து தேன் எடுத்த வாலிபர்.. வியப்பூட்டும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒரு நபர் பாதுகாப்பு சீருடை அல்லது கையுறை இல்லாமலேயே, ஒரு பெரிய தேன் கூட்டில் இருந்து அமைதியாக தேனை எடுத்து வைக்கிறார். இந்த அதிர்ச்சியான…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவிலுக்கு பொங்கல் வைக்க போய்… கடைசியில்…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வாணிபுத்தூரில் வசிக்கும் ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையின் காரணமாக அருகில்…

Read more

இறுதி சடங்கில் பங்கேற்ற நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. இவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், இறுதிசடங்கு கிராமத்தில் நடந்துள்ளது. இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்காக அவர்கள்…

Read more

Other Story