இந்த கோழி சல்மான் கான் FAN போல…. அந்த ஹேர்ஸ்டைல் பார்த்திங்களா….? 9M வியூஸ், 4.9 லட்சம் லைக்ஸ் பெற்ற வைரல் வீடியோ….!!

ஒரு கோழி அதன் தலையில் உள்ள தலைமுடி சல்மான் கானின் ‘தேரே நாம்’ படத்தில் வரும் ஹேர் ஸ்டைல் போல இருப்பதால், அந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பார்க்கிங் இடத்தில் பல கோழிகள் இருக்க, இந்த கோழி…

Read more

கோழி VS காக்கா… இப்படியும் நடக்குமா….? தரையில அழுத்தி தாக்கி மிரட்டிய வைரல் வீடியோ…. நெட்டிசன்கள் ஷாக்….!!

எக்ஸ் தளத்தில் @AmazingSights என்ற கணக்கில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அதில், ஒரு கோழி, காகத்தின் “கா-கா” என்ற இடைவிடாத கத்தலால் எரிச்சலடைந்து, அதைத் தாக்குவது காட்டப்பட்டுள்ளது. கோழி கோபத்தில் காகத்தை தரையில் அழுத்திப் பிடித்து, தன் கூரிய கால்நகங்களால் இறுக்கமாகப்…

Read more

“தேர்வு எழுதிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன்”… கோழியை வெட்டி சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்… இப்படியா பண்ணுவீங்க..? அதிர்ச்சி சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் உதயபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடாடா பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் கோழியை வெட்டி சுத்தம் செய்ய…

Read more

இப்படி பல்பு வாங்கிட்டியே பங்கு…!! “சேவலை அடிக்க நினைத்து கடைசியில் தலைதெறிக்க ஓடிய நபர்”… சிரிக்க வைக்கும் வீடியோ ‌..!!!

சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு சேவலை தாக்க போன ஒருவர், தலைதெறிக்க ஓடிய காட்சி அனைவரையும் நகைச்சுவையுடன் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு மனிதர் கையில் கட்டையுடன் சேவலை அச்சுறுத்த முயன்ற போது, முதலில் அமைதியாக இருந்த அந்த சேவல்…

Read more

அந்தக் கோழி என்னோட‌ Best Friend… காணாம போயிட்டு… எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க சார்… மழலை மொழியில் போலீஸிடம் புகார் கொடுத்த சிறுவன்.. வீடியோ..!

ராஜஸ்தானில் பள்ளி சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தனது கோழி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு அவர் காவல் அதிகாரியிடம் தனது கோழி காணாமல் போய்விட்டதாக கூறுகிறார். அதற்கு அந்த அதிகாரி புகார் அளிக்க சொன்ன…

Read more

அட ஆச்சாரியமா இருக்கு!… 90 கிராம் எடை…. கோழி இட்ட அதிசய முட்டை…. எங்கென்னு தெரியுமா?….!!!!

கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் சியாமளா. இவர் தங்கள் வீட்டில் சுமார் 50க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டிலுள்ள கோழி முட்டை ஒன்றை இட்டது. ஆனால் அது சாதாரணமான முட்டையை காட்டிலும் பெரியளவில்…

Read more

Other Story