“தினமும் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணாரு.. அதான் அப்படி செஞ்சுட்டேன்!”… நள்ளிரவில் கணவனுக்கு நேர்ந்த துயரம்.. 2 நாள் கழித்து அளித்த பகீர் வாக்குமூலம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, குடிகாரக் கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் மனைவியும் மகனும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருமேனி பகுதியைச் சேர்ந்த மீனவர் குப்புசாமி, தினசரி…

Read more

இப்படியா மரணம் வரணும்?… உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன்… திடீரென்று மயங்கி விழுந்து…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் முகமது பாகிம், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். தினமும் பள்ளிக்குப் பிறகு தர்கா வளாகத்தில் உடற்பயிற்சி செய்வது அவருக்கு வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல்…

Read more

மீனவர்களின் வளையல் சிக்கிய அரிய வகை மீன்… என்னனு தெரியுமா?… உலகம் அழிய போவதற்கான அறிகுறியா?..!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, வலையில் அரியவகை ‘டூம்ஸ்டே’ மீன் ஒன்று சிக்கியது. சுமார் 5 அடி நீளமுள்ள இந்த மீன், ஆசியாவின் ஆழ்கடல் பகுதிகளில்…

Read more

இராமநாதபுரம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்.!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை முற்றிலுமாக…

Read more

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்…. வீட்டிற்கு திரும்புகையில் நடந்த சோகம்…. 3 பேர் பலி….!!

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் வருடந்தோறும் தைப்பூச விழாவிற்கு பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் பனைக்குளம் பகுதியை அடுத்துள்ள அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன் – காளியம்மாள் தம்பதி உட்பட 20 பேர் பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று(ஜூன் 13) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

பொதுவாகவே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் திரு விழாக்கள் மற்றும் மற்ற விசேஷமான நாட்களில்  அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில்  ஆண்டுதோறும் ஜூன் 13 ஆம் தேதியன்று  இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வெகு…

Read more

Other Story