“தினமும் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணாரு.. அதான் அப்படி செஞ்சுட்டேன்!”… நள்ளிரவில் கணவனுக்கு நேர்ந்த துயரம்.. 2 நாள் கழித்து அளித்த பகீர் வாக்குமூலம்..!!
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, குடிகாரக் கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் மனைவியும் மகனும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருமேனி பகுதியைச் சேர்ந்த மீனவர் குப்புசாமி, தினசரி…
Read more