நடுவானில் பறந்த விமானம்…! பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி… பிறந்தது அழகிய ஆண் குழந்தை… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஓமனின் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 3.15 மணியளவில் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக விமான…

Read more

இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள்..! “11 கி.மீ தூரம் கர்ப்பிணி ஆசிரியர்களை பல்லக்கில் தூக்கி சென்ற மாணவர்கள்”… நெகிழ வைக்கும் காரணம்… வீடியோ வைரல்..!!!

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு திடீர் வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தியது. இதனால் பலர் காணாமல் போவதற்கு வழிவகுத்தது.…

Read more

“15 வருஷத்துக்கு பிறகு முதல் குழந்தை”… கர்ப்பிணி மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… கடைசியில் அவரும்… ஐயோ குடும்ப பிரச்சனையில் அரங்கேறிய விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் திம்மப்பா (52) – ஜெயந்தி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு வரும்…

Read more

“மியான்மர் நிலநடுக்கம்”… தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் மற்றும் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின்…

Read more

“3 குழந்தைகளை பறிகொடுத்த கர்ப்பிணி பெண் ஒரே வாரத்தில் உயிரிழப்பு”… 5 டாக்டர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன…?

ஜம்மு மட்டும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரஜிம் அக்தர்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் உடல்நலம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கர்ப்பிணியான அக்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

Read more

“3 வருஷ சிகிச்சை வீணாயிருச்சு” குழந்தைக்காக காத்திருந்த தாய்…. ஒரு நாயால் இப்படி ஆகிருச்சே….!!

சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த யான் என்ற 41 வயது பெண் மூன்று வருட சிகிச்சைக்கு பின் IVF மூலம் கருவுற்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த பார்சலை வாங்குவதற்காக யான் வெளியில் வந்த சமயம் லி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு…

Read more

அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு ‌….!!

தெலுங்கானாவில் ரக்க்ஷா பந்தன் தினத்தை ஒட்டி நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது அண்ணனுக்கு ராக்கி கட்டுவதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வழி ஏற்பட்டது. இந்நிலையில் அதே பேருந்தில் செவிலியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் பஸ்ஸில்…

Read more

“அதிசயமே அசந்துபோன அதிசயம்” 2-வது மாடியில் இருந்து குதித்து குழந்தை பெற்ற கர்ப்பிணி….!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ரேச்சல். இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிங்கன்  மகாணத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது என்ன செய்வது என்று அறியாத இவர் 20 அடி உயரத்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார். இதனையடுத்து  பெண் குழந்தையை…

Read more

இறந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை…. உடற்கூராய்வில் தகவல்…!!

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கொல்லம் சென்ற விரைவில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண், விருத்தாச்சலம் அருகே தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து நடந்த பிரேதப் பரிசோதனையில், அந்தப் பெண்ணின்…

Read more

உயிருக்கு போராடிய கர்ப்பிணி…. வெற்றிகரமாக பிரசவம் பார்த்து காப்பாற்றிய வேட்பாளர்…!!

ஆந்திராவில் மே 13 மக்களவை மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தார்சி சட்டசபை தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோதிபதி லட்சுமி என்ற பெண் மருத்துவர் வேட்பாளராக களமிறங்குகிறார். கர்ப்பிணி ஒருவர் தனியார் மருத்துவமனையில் அபாய கட்டத்தில்…

Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்…. 20 கி.மீ தோலில் சுமந்து சென்ற அவலம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் பஹ்தாத்ரி கொத்தகுடேம்  மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை டோலியில்  சுமந்தபடி சென்றுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி எதுவும்…

Read more

அதிர்ச்சி!…. கர்ப்பிணி பெண்ணிடம் அத்துமீறிய நபர்…. போலீஸ் விசாரணை…..!!!!!

கேரளா திருவனந்தபுரம் நகரில் தம்பனூர் எனும் பகுதியில் சென்ற 12ம் தேதி காலை 11 மணியளவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த கர்ப்பிணி பெண்ணைத் பின்தொடர்ந்து வந்துள்ளார். பெண்மணி வேகமாக…

Read more

ஏய்‌..! எப்புட்றா… ஒரே நேரத்தில் அம்மா, மனைவி, மாமியார், பாட்டி கர்ப்பம்… இவர்தான்பா உண்மையான ஆர்டிஸ்ட்…!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நடத்திய போட்டோ ஷூட் தற்போது இன்ஸ்டாகிராமில் செம டிரெண்டிங்கில் இருக்கிறது. அதாவது கேரளாவில் ஜிபின் ஜாய் என்ற புகைப்பட கலைஞர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சிஞ்சு போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்…

Read more

Other Story