“கடல் நடுவே கப்பல் மீது தாக்குதல்.. அமெரிக்காவுக்குச் சம்மன் அனுப்பிய இந்தியா.. மாயமான 3 இந்தியர்கள்.. ஓமான் கடற்பகுதியில் நடந்த பதற்றமான சம்பவம்..!!”

ஓமான் கடற்கரை அருகே ‘செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். இக்கப்பலில் மொத்தம் 28 பேர் இருந்த நிலையில், அதில் 24 பேர் இந்தியர்கள் ஆவர். இதில் 21 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான…

Read more

மகள் பிறந்த நேரத்தில் அடித்த ஜாக்பாட்… லாட்டரியில் ரூ.49 கோடி வென்ற கர்நாடக இளைஞர்…!!!

ஓமன் நாட்டில் பணியாற்றி வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த சாந்தனு மட்டு என்ற இளைஞர், ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற லாட்டரி குலுக்கலில் 49 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 8 ஆண்டுகளாக…

Read more

நடுவானில் பறந்த விமானம்…! பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி… பிறந்தது அழகிய ஆண் குழந்தை… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஓமனின் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 3.15 மணியளவில் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக விமான…

Read more

FLASH NEWS: ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து – 9 பேர் மீட்பு…!!

ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்களும், மூன்று இலங்கையை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று ஓமான் கடல்சார் பாதுகாப்பு…

Read more

Other Story