நடுவானில் பறந்த விமானம்…! பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி… பிறந்தது அழகிய ஆண் குழந்தை… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஓமனின் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 3.15 மணியளவில் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக விமான…

Read more

Other Story