துண்டு துண்டாக வெட்டி இளைஞர் படுகொலை…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை பூந்தமல்லி அடுத்து நசரேத்பேட்டை ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன் ( 23 ). நேற்று இரவு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் இவரை கடத்திச் சென்று, மாங்காடு அருகே காலி மைதானத்தில் வைத்து கத்தியால் கழுத்து,…

Read more

தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில்…

Read more

BREAKING: VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தொடங்கியது…!!

தூத்துக்குடியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தற்போது தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மருத்துவர் செல்வ முருகன் தலைமையில் உயர்மட்ட குழு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு எடுத்துச்…

Read more

டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்…. உடற்கூறாய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…..!!!!

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண் காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த…

Read more

Other Story