மோனாலிசா படத்தின் மீது சூப் ஊற்றி போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

பிரான்சில் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான கவலைகள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பாரீஸ் நகரில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். பின்னர், மோனாலிசா ஓவியத்தை பாதுகாக்க பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மீது சூப்பை ஊற்றி தங்கள் எதிர்ப்பை…

Read more

BREAKING: VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தொடங்கியது…!!

தூத்துக்குடியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தற்போது தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மருத்துவர் செல்வ முருகன் தலைமையில் உயர்மட்ட குழு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு எடுத்துச்…

Read more

Other Story