ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு மூன்று  நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படடும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி தெலுங்கானாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜமாத்துல் விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.