தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல் 4500 கிலோ லுட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய மத்திய அரசு தற்போது 2300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தமிழகத்தில் பல ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு…!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more