இன்று மாலை வரை கடலில் இறங்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அலெர்ட்…!!

தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகள் இன்று மாலை வரை கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக கள்ளக்கடல் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குமரி…

Read more

கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!

தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…

Read more

தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தின் தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று காலை 2.30 மணி முதல்…

Read more

Other Story