தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைத்துக் கொடுக்கும் பணியை பெண் தையலர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. சோதனை அடிப்படையில் 100 பள்ளிகளுக்கான ஆர்டர் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் 37 லட்சம் மாணவர்களுக்கான 2 செட் சீருடைகளை தைத்துக் கொடுக்கும் பணி ஒப்படைக்கப்படும். பல ஆயிரம் கணக்கான பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அடடே சூப்பர்…. பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற… தமிழக அரசு புதிய முயற்சி…!!!
Related Posts
1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம்னு பாஜக நினைச்சது…. ஆனா அது நடக்கல – முத்தரசன் பேச்சு….!!
கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று…
Read moreஅதிமுகவின் முடிவு BJP-க்கு சாதகமாக முடியும்…. நடிகை கஸ்தூரி…!!
விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நிலையில் சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் அதிமுக இல்லாமல் தேர்தல்…
Read more