தமிழகத்தில் 2024-25 ஆர் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பதை இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 623 மாணவர்களும் , அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.24 லட்சம் மாணவர் சேர்க்கை….பள்ளிக்கல்வித்துறை சாதனை….!!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more