உ.பி., வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் ‘மருந்தியல்’ பயின்ற 4 முன்னாள் மாணவர்கள், முதலாமாண்டு தேர்வில் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என எழுதி தேர்ச்சி பெற்றதாக புகார் கிடைத்தது. தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் நகல்களை எடுத்துப் பார்த்தபோது ஜெய்ஸ்ரீராம் எனவும், ரோஹித், விராட் என கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதி பக்கங்களை நிரப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு 56% மதிப்பெண் போட்டு இவர்களை பாஸ் செய்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“ஜெய்ஸ்ரீராம்” எழுதிய மாணவர்கள் பாஸ்…. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more