“ஜெய்ஸ்ரீராம்” எழுதிய மாணவர்கள் பாஸ்…. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்…!!

உ.பி., வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் ‘மருந்தியல்’ பயின்ற 4 முன்னாள் மாணவர்கள், முதலாமாண்டு தேர்வில் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என எழுதி தேர்ச்சி பெற்றதாக புகார் கிடைத்தது. தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் நகல்களை எடுத்துப் பார்த்தபோது ஜெய்ஸ்ரீராம் எனவும், ரோஹித்,…

Read more

Other Story