அதிகாலை 5:15 மணிக்கு நடந்த மெகா கொடூரம்..!” – சைக்கிள் ஓட்டுநர்களை கார் ஏற்றி, வாளைக் காட்டி மிரட்டிய கும்பல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பஞ்சாப் மாநிலம் சங்கரூர்-பாட்டியாலா சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், சைக்கிள் ஓட்டுநர்களைக் குறிவைத்துத் தாக்கி கொள்ளையடித்த இரண்டு நபர்களைப் பஞ்சாப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதிகாலை 5:15 மணியளவில் பாய் குருதாஸ் கல்வி நிறுவனம் அருகே ஒரு வெள்ளை நிற…

Read more

வெள்ளை நிற கார்.. பைக்கில் வந்த கடத்தல்காரர்கள்! – சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்.. பள்ளி முடிந்து வந்த 4 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்.. சிசிடிவி வீடியோ..!!”

பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் குராலி பகுதியில், 4 வயது சிறுமி ஒருவர் பகல் நேரத்திலேயே அவரது தாத்தா, பாட்டி வீட்டின் முன்பிருந்து கடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தச்…

Read more

“இனிமேல் வ்லாக் போட முடியாது!” – பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்த அதிரடி முடிவு.. வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. பின்னணியில் இருக்கும் பிசிசிஐ-யின் அந்த ‘ரகசிய’ விதி..!!

ஐபிஎல் 2026 தொடருக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து விவாதிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. தர்மசாலாவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வீரர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும்…

Read more

தடுக்காம வீடியோ எடுக்குறீங்களே.. நீங்க மனுஷங்களா? “உசுரே போயிருக்கும்!” மாமியாரை கொடூரமாக தாக்கும் மருமகள்.. ஒட்டுமொத்த இணையமும் கொதிக்கும் வீடியோ..!!

பஞ்சாபில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைத் தரையில் தள்ளி, அவரது நெஞ்சில் அமர்ந்து மிகக் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தள்ளும் அந்தப் பெண், அவரைத் தொடர்ந்து அடிப்பதும், வயதான…

Read more

“தந்தை ஸ்தானத்தில் இருந்து கொண்டு இப்படியா?” மருமகளிடம் அநாகரீகமாக நடந்த மாமனார்.. சிசிடிவி ஆதாரத்துடன் சிக்கிய முகேஷ்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா நகரில், மருமகளிடம் தவறாக நடக்க முயன்ற மாமனார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, தனது கணவருடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வருவதாகவும், ஆனால் மாமனார் முகேஷ் என்பவர் தன்னிடம் தொடர்ந்து…

Read more

அதிர்ச்சி.. வீட்டிற்கு வந்தவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய தம்பதி.. மும்பை வாலிபருக்கு நேர்ந்த கதி.. பகீர் பின்னணி..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பணத்தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தேவிந்தர் சிங் என்பவர், அச்சு இயந்திரம் வாங்குவதற்காகத் தச்சர் சம்ஷேர் சிங்கின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

வீட்டிற்குள் தீ மூட்டி தூங்கிய குடும்பம்.. கடும் குளிரில் இருந்து தப்பிக்க செய்த காரியம்.. காலை விடிந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.. பஞ்சாபில் நடந்த சோகம்..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது மனைவி, ஒன்றரை வயது மகன் மற்றும் 10 வயது சிறுமியுடன் ஒரு அறைக்குள் தீ மூட்டி உறங்கியுள்ளார். குளிரைத் தடுக்க அறையின் கதவு…

Read more

விபரீதம்: பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! சிசிடிவி வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஒரு பள்ளிக்கூடப் பேருந்தில் இருந்து இறங்கிய 7 வயதுச் சிறுவன், சில வினாடிகளில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் தாக்கப்பட்ட பயங்கரக் காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறுகிய கிராமப்புற சாலையில்…

Read more

பஞ்சாப் நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு…. ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!!

பஞ்சாப் லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. லூதியானா நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். குண்டு காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு…

Read more

பரபரப்பு.! பஞ்சாப் நீதிமன்றம் அருகே துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்..!!

லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில்…

Read more

Other Story