“சினிமாவை மிஞ்சிய கொள்ளை முயற்சி.. 300 மீட்டர் இழுத்துச் சென்ற பகீர் சம்பவம்.. ஏடிஎம்-ஐ வேரோடு பெயர்த்த கும்பல்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”

ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலர், தங்கள் வசம் இருந்த மஹிந்திரா தார் வாகனத்தைக் கொண்டு இந்தியா1 ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பெயர்த்து, சுமார் 300…

Read more

அதிகாலை 5:15 மணிக்கு நடந்த மெகா கொடூரம்..!” – சைக்கிள் ஓட்டுநர்களை கார் ஏற்றி, வாளைக் காட்டி மிரட்டிய கும்பல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பஞ்சாப் மாநிலம் சங்கரூர்-பாட்டியாலா சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில், சைக்கிள் ஓட்டுநர்களைக் குறிவைத்துத் தாக்கி கொள்ளையடித்த இரண்டு நபர்களைப் பஞ்சாப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதிகாலை 5:15 மணியளவில் பாய் குருதாஸ் கல்வி நிறுவனம் அருகே ஒரு வெள்ளை நிற…

Read more

அதிர்ச்சி வீடியோ.. அம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்.. பெட்டி மேல் பெட்டி வைத்து திருடிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற ஆஷாபுரி மா பவானி கோவிலில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன் ஜன்னல் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து, காலணிகளைக் கூட கழற்றாமல் அம்மன் சிலைக்கு வணக்கம்…

Read more

மாஃபியாக்களின் அட்டூழியம்… மணல் கொள்ளையை கையும் களவுமாக பிடித்த வட்டாட்சியர்…. சாலையில் மணலை கொட்டி தப்பி ஓட்டம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வட்டாட்சியர் ஷனி திவேதி என்பவரை மணல் மாஃபியாக்கள் காரால் மோதி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு பியோஹாரி காவல் எல்லைக்குட்பட்ட…

Read more

‘Tolet’… வீட்டை பார்ப்பது போல் நடித்து உள்ளே சென்று தங்க நகைகள் கொள்ளை… பெண்ணின் முகத்தில் மிளகாய் ஸ்ப்ரே அடித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இங்கு, ‘வாடகைக்கு வீடு’ என்ற அடையாளப் பலகையைப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை ஏமாற்றி அவர் வீட்டிற்குள் நுழைந்து, மிளகாய் ஸ்பிரே அடித்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக்…

Read more

பட்டப் பகலில் நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம்… 20 கொள்ளையர்கள்… ரூ. 9 கோடி திருட்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்கா, காலிஃபோர்னியாவில் பகல் நேரம் என்பது கூட இனி பாதுகாப்பான காலமில்லை என்பதைக் காட்டும் வகையில், சான் ரமோன் நகரத்தில் ஒரு நகைக்கடை மீது 25 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒரு மர்மமான தாக்குதல் நடத்தியது. Heller Jewelers எனும்…

Read more

“இப்படி கூடவா யோசிப்பீங்க?”…. ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை…. பக்காவாக பிளான் போட்ட வாலிபர்கள்….. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தனியார் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் பழுதடைந்து இருப்பதால் அதனை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்திருந்தனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்த கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது 2 வாலிபர்கள் எந்திரத்தில் பசையை தடவி…

Read more

நகை கடையில் கைவரிசை காட்டிய திருடர்கள்… சுமார் 18 கிலோ தங்க நகைகள் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டை பகுதியில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நகை கடையின் கழிவறை சுவற்றில் துளையிட்டு மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் நுழைந்தனர். அங்கு இருந்த லாக்கரை உடைத்து ரூ.17 கோடி மதிப்பிலான சுமார் 18…

Read more

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை… முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ரூ. 10 லட்சம் திருட்டு… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் கயாகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருவா சௌக் பகுதியில் அமைந்துள்ள பீகார் கிராம வங்கியில் திங்கள்கிழமை நடந்த திடீர் கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குற்றவாளிகள் வங்கிக்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த பாதுகாவலர், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை…

Read more

பட்டப்பகலில் நகை கடைக்குள் ஹெல்மெட் அணிந்து புகுந்த திருடர்கள்… துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஹரிசந்தன்பூர் பஜாரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று காலையில் 4 திருடர்கள் ஹெல்மெட் அணிந்து நகைக்கடக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து நகை கடைக்குள் புகுந்த 4…

Read more

“பட்ட பகலில் அதுவும் நடு ரோட்டில்”..? துணிச்சலாக வந்து வாலிபர்கள் செய்த விஷயம்… பரிதவித்துப் போன மூதாட்டி… வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள தானா பகுதியில் செக்டர் 53 ல் 60 வயதான ராஜ்குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு இ ரிஷாவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது ரிஷாவில் இருந்து…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“பட்டப்பகலில் நகை கடை உரிமையாளர் சுட்டுக்கொலை”… தங்க நகைகளை திருடிவிட்டு துணிச்சலாக சென்ற கொள்ளையர்கள்… வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில், பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நடந்த பகல் நேர கொள்ளை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கடைக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர் ரேணுவை துப்பாக்கியால்…

Read more

ஈரோடு இரட்டை கொலை… இதுதான் சட்ட ஒழுங்கு லட்சணமா?… எடப்பாடி பழனிச்சாமி கேள்வி…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும்…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

அடப்பாவிகளா..! “பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை”… கேடிக்கெல்லாம் கேடி போல… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா”..? ஸ்கூட்டியை நிறுத்தி பெண்ணிடம்… அலறிய கணவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“பேக்கரி கடைக்குள் நுழைந்த திருடர்கள்”… கடையின் உரிமையாளரை மிரட்டி… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வீடியோ வைரல்.!!

ஒரு பேக்கரி கடையில் நடைபெற இருந்த கொள்ளை முயற்சி திடீரென திருப்பம் பெற்றது. அதாவது நீலம் மற்றும் சிவப்பு ஹூடிகள் அணிந்த இருவர், வாடிக்கையாளர்கள் போலவே கடையில் நுழைந்தனர். ஆனால், திடீரென நீல ஹூடியில் இருந்த ஒருவர் கவுன்டரை தாண்டி கேஷ்…

Read more

சாலையோரம் நின்ற 3 பேர்…. திடீரென கத்தியை காட்டி மிரட்டிய திருடன்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்…. வைரலாகும் வீடியோ..!!

ஒரு நாள் இரவு சந்தையில் நடந்த கொள்ளை முயற்சியை படம் பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூட்டிருந்த கடையின் முன்னால் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் நின்று பேசிக் கொண்டிருந்த வேளையில், அங்கிருந்து வேகமாக…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

“பெண் வேடம் அணிந்து கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்”… ரூ.40,000 மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள குல்கஞ்ச் ரோடில் அமைந்துள்ள நான்கு கடைகளில், பெண் உடையில் வேடமணிந்த கொள்ளையர்கள் நுழைந்து கொள்ளையடித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித் டைரி, ஶ்ரீ பாலாஜி போர்வெல்ஸ், ஸ்ரிஜன் என்.ஜி.ஓ மற்றும் மகாகால் மெட்ரோ…

Read more

“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…

Read more

Breaking: கோடநாடு வழக்கு…. எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை…!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடைநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 250 பேரிடம் வாக்குமூலம்…

Read more

“ஆளில்லாத நேரத்தில்”… CRPF வீரர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்… 30 சவரன் தங்க நகைகள் மாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூர் மாவட்டத்தில் CRPF வீரராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு…

Read more

பிரபல ஜவுளிகடையில்… கல்லாவில் இருந்த ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்… போலீஸ் வலைவிச்சு…!!!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது 4வது மாடியில் உள்ள சீலிங்கை உடைத்து, கொள்ளையர்கள் உள்ளே குதித்துள்ளனர். அதன் பின் அங்கிருந்த கல்லாவில் உள்ள பணத்தை திருடி சென்றனர். 2 பேர் கொள்ளை…

Read more

திருடிய பணத்தைக் கொண்டு…. நடிகைக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொகுசு வீடு… போலீஸ் அதிரடி…!!

கர்நாடக மாநிலம் சோலாப்பூரில் பஞ்சாப் ஷரி சாமி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதோடு அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி…

Read more

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ட்ரீம் பஜார்… “அதிரடி ஆஃபர்களால் அரங்கேறிய அதிர்ச்சி”…‌ செய்வதறியாது திணறிய ஊழியர்கள்….!!

பாகிஸ்தான், கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் பஜார் மாலின் திறப்பு, புதிதாக தொடங்கப்பட்ட ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் கடையை கொள்ளையடித்த ஒரு பெரிய கூட்டம் தடியடி நடத்தியதால் விரைவில் குழப்பத்தில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்.. இளைஞர்கள் செய்த அதிர்ச்சி.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..!!!

மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன்…

Read more

Ex. இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் கைவரிசை…‌ 200 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்…

Read more

200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

நயன்தாரா குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய கார் டிரைவர்…!!

சென்னை எம் ஆர் சி நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர், பிரபல நடிகை நயன்தாரா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த குடியிருப்பில் பங்குச்சந்தை வர்த்தகரான கோபாலகிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. காத்திருந்து ஆட்டையை போட்ட திருடன்…. அடுத்து நடந்த கொடூரம்…!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ன தங்கம். 65 வயதான இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது செம்பட்டியூர் பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மகன் அரவிந்த் என்பவர் சின்னதங்கத்திடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அவரை கீழே…

Read more

டேட்டிங்-ஆப் மூலம் வரும் SMS…. தனியாக வீட்டுக்கு வர சொல்லும் பெண்கள்…. கடைசியில் அரங்கேறிய கொடூரம்….!!

டெல்லியை சேர்ந்த இரண்டு பேர் டேட்டிங் ஆப் செயலி மூலமாக பெண்களை தொடர்பு கொண்டு அதன் பிறகு பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இது குறித்து கடந்த 31ம் தேதி அன்று 28 வயது நிரம்பிய…

Read more

தனியாக சென்ற இளம்பெண்… திடீரென துரத்திய வாலிபர்கள்… சட்டுனு கேட்ட சத்தம்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!!!

அர்ஜென்டினா நாட்டில் சாலையில் இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்திருந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பைக்கில் இருந்து ஒருவர் கீழே…

Read more

ஒடிசா வளங்களை கொள்ளையடிக்க தமிழர்கள் முயற்சிக்கிறார்கள்…. ஸ்மிரிதி இரானி சர்ச்சை பேச்சு…!!

ஒடிசா மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். அப்போது அவர் ஒடிசாவின் வளங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, பிஜூ ஜனதா தள அரசு நிலம்,…

Read more

இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் நேரத்தை குறைப்பது தான்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க,…

Read more

“காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி” பட இயக்குநர் வீட்டில் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ படங்களை இயக்கிய மணிகண்டன் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை அடுத்த உசிலம்பட்டி எழில் நகரில் உள்ள மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து…

Read more

பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!

கோவை காந்திபுரம் சாலையில் பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ் உள்ளது. இந்த கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட போது, கடைக்குள் ஒருவர் நுழைந்து வெளியாகும் சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது. அதில், சுவரில் துளையிட்டு பைப்…

Read more

 கோடநாடு வழக்கு – இடைக்கால அறிக்கை தாக்கல்!!

கோடநாடு கொலை- கொள்ளை  வழக்கில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. கொடநாடு  கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக இன்று நடைபெற்ற விசாரணைகள் சிபிசிஐடி போலீஸ் சார்பில் நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ரூ.8.50 கோடி கொள்ளை…. போலீஸ் போட்ட சூப்பர் பிளான்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. அதிரடி சம்பவம்….!!!!

பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் சென்ற 10-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுத ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பஞ்சாப்பில்…

Read more

BREAKING: ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை… பெரும் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குனராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

வாய் திறக்காத ATM கொள்ளையர்கள்! துப்பு துளைக்காமல் திணறும் போலீசார்..!!!

திருவண்ணாமலையில் கடந்த 4 ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட 73 லட்சம் ரூபாயில் மூன்று லட்சம் பணத்தை கைப்பற்றுவதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளியாக செயல்பட்டு முக்கிய நபரான அஜித் தமது கூட்டாளி ஆரிப் ஆகியோரை போலீசார் ஹரியானாவில் வைத்து…

Read more

பைக்கில் ஹாயாக TRIPLES சென்ற கொள்ளையர்கள்..!!!

திருப்பூர் அருகே 17 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த சமுதீன் என்பவர் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவர்…

Read more

அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம்… பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வடக்கு சேனையர் தெருவில் பழனியாயி என்பவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.…

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை… பெரும் அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது…

Read more

சென்னை சவுகார்பேட்டை கொள்ளை : ரூ 70 லட்சம் மீட்பு…. கொள்ளையரிடம் தொடர்ந்து விசாரணை..!!

சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூபாய் 1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்டதில் ரூபாய் 70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை சவுகார்பேட்டையில் பட்டப் பகலில் 1 கோடியே 40 லட்சம் ரூபாயுடன் தங்கநகைக்கடை வியாபாரிகள் இருவர் ஆட்டோவில் சென்றபோது, அவர்களிடமிருந்து போலீஸ் என்று…

Read more

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல லட்சம் கொள்ளை…. லட்டு கவுண்டரில் கைவரிசை…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருப்பதி பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள்.…

Read more

Other Story