“சினிமாவை மிஞ்சிய கொள்ளை முயற்சி.. 300 மீட்டர் இழுத்துச் சென்ற பகீர் சம்பவம்.. ஏடிஎம்-ஐ வேரோடு பெயர்த்த கும்பல்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”
ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலர், தங்கள் வசம் இருந்த மஹிந்திரா தார் வாகனத்தைக் கொண்டு இந்தியா1 ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பெயர்த்து, சுமார் 300…
Read more