கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – கொள்ளையன் அடையாளம் தெரிந்தது.!!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடித்தவன் அடையாளம் தெரிந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவன் கொள்ளை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் கொள்ளையில் ஈடுபட்டான் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி…

Read more

Other Story