ஒடிசா வளங்களை கொள்ளையடிக்க தமிழர்கள் முயற்சிக்கிறார்கள்…. ஸ்மிரிதி இரானி சர்ச்சை பேச்சு…!!

ஒடிசா மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். அப்போது அவர் ஒடிசாவின் வளங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, பிஜூ ஜனதா தள அரசு நிலம்,…

Read more

Other Story