கோவை காந்திபுரம் சாலையில் பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ் உள்ளது. இந்த கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட போது, கடைக்குள் ஒருவர் நுழைந்து வெளியாகும் சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது. அதில், சுவரில் துளையிட்டு பைப் வழியாக நுழைந்த கொள்ளையன், முகத்தை துணியால் மூடிக்கொண்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more