கோவை காந்திபுரம் சாலையில் பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ் உள்ளது. இந்த கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட போது, கடைக்குள் ஒருவர் நுழைந்து வெளியாகும் சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது. அதில், சுவரில் துளையிட்டு பைப் வழியாக நுழைந்த கொள்ளையன், முகத்தை துணியால் மூடிக்கொண்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more