அரசியல் விளம்பரத்திற்காக காங்கிரஸ் தன் வீட்டின் முன் போராட்டம் நடத்துவதாகும், காங்கிரசுக்கு பயப்டமாட்டேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு “சேரி” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் அவர் வீட்டை காங்கிரஸ் கட்சியினர், முற்றுகையிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய குஷ்பு, “தலித்துக்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து போராடாத காங்கிரஸ் தான் இன்று என் வீட்டை முற்றுகையிட்டு போராடியுள்ளனர். செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் மன்னிப்புக்கேட்ட வேண்டும். தனித்து போட்டியிட தைரியம் இல்லாதவர்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
நான் பயப்படமாட்டேன்…. நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்..? குஷ்பூ ஆவேசம்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more