தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ படங்களை இயக்கிய மணிகண்டன் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை அடுத்த உசிலம்பட்டி எழில் நகரில் உள்ள மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி” பட இயக்குநர் வீட்டில் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
அடேங்கப்பா…! நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் கடந்த வருடம் விஜயுடன் சேர்ந்து நடித்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.…
Read moreகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய்…
Read more