உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல லட்சம் கொள்ளை…. லட்டு கவுண்டரில் கைவரிசை…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருப்பதி பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள்.…

Read more

Other Story