அருவாளுடன் வந்த திருடன்…. கெத்து காட்டின பெண்கள்…. தோல்வியில் முடிந்த கொள்ளை சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கித்வாய் நகர் பகுதியில், இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்தப் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த…

Read more

பரபரப்பு.! பஞ்சாப் நீதிமன்றம் அருகே துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்..!!

லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில்…

Read more

Other Story