“95,000 ரூபாய்க்கு ஆர்டர்… பெட்டிக்குள்ள இருந்ததோ கிழிஞ்ச புக்.. பிளிப்கார்ட்-ல நடந்த மோசடி.. அலறிப்போன கஸ்டமர்.. அதிர்ச்சியான வீடியோ..!!”

பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 95,000 ரூபாய் மதிப்பிலான சாம்சங் கேலக்ஸி டேப்லெட் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, பார்சலைப் பிரித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெட்டிக்குள் புதிய டேப்லெட்டுக்குப் பதிலாக, பழைய மற்றும் கிழிந்த நிலையில் இருந்த ஒரு பொருளாதாரம்…

Read more

“சட்டம் கையில்.. தண்டனை விசித்திரம்!” கயிறுக்குப் பதில் ஒட்டும் நாடா.. இந்தோனேசியாவில் திருடர்களை மம்மி போல சுற்றிய மக்கள்..!!”

இந்தோனேசியாவில் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை, உள்ளூர் மக்கள் கயிறுக்குப் பதிலாக ஆரஞ்சு நிற ஒட்டும் நாடாக்களைக் கொண்டு மம்மி போல உடல் முழுவதும் சுற்றிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வசிப்பிடப் பகுதி ஒன்றில் உள்ள…

Read more

“உன்னைப் போல ஆயிரம் பேரை வைப்பேன்!” மனைவியின் அந்த ஒரு வார்த்தை.. கணவனுக்கு நேர்ந்த கொடூர முடிவு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி கிரண் உயிரிழந்தார். வாக்குவாதத்தின் போது, “உன்னைப் போல ஆயிரம் பேரை என்னால் வைத்துக்கொள்ள முடியும்” என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் சிவா, அருகில்…

Read more

“இனி பிளின்கிட் ஆப்-ல பாம்பும் ஆர்டர் பண்ணலாமா?!” நடுரோட்டில் டெலிவரி ஊழியர் செய்த காரியம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

மும்பையில் பிளின்கிட்  நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் இருந்த ஒரு நீளமான பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்து, தனது டெலிவரி பைக்குள் போடும் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘@gharkekalesh’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த…

Read more

ஜோமாட்டோ ஊழியரை சுடுகாட்டிற்கு வரச் சொன்ன பெண்.. நேரில் சென்ற டெலிவரி பாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் திகில் வீடியோ..!!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்குப் பல விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு, ஆனால் சமீபத்தில் வைரலான இந்த வீடியோ பலரையும் அதிர வைத்துள்ளது. ஒரு பெண் உணவு ஆர்டர் செய்துவிட்டு, அதை டெலிவரி செய்ய ஒரு சுடுகாட்டிற்குள் வருமாறு அந்த ஊழியரை…

Read more

இனிமேல் இப்படித்தான்.. ஓட்டுனர்- நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் போட்ட அதிரடி உத்தரவு…!!

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ச் அணிந்து வேலை பார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது ஓட்டுநர், நடத்துனார்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ச் அணிந்து பணிபுரிய வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது…

Read more

ஒரே பாலின திருமணம்… அனுமதியா நிராகரிப்பா… இன்று வருகிறது மிகமுக்கிய தீர்ப்பு…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

Other Story