திருமணத்திற்கு மீறிய உறவு.. 140 முறை விளாசிய போலீஸ்.. வலியால் துடிதுடித்து மயங்கி விழுந்த பெண்.. சட்டத்தின் அதிரடி தண்டனை.. பதறவைக்கும் பின்னணி..!!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், திருமணத்திற்குப் புறம்பாக உறவு வைத்துக்கொண்டது மற்றும் மது அருந்தியது ஆகிய குற்றங்களுக்காக இளம் தம்பதி ஒருவருக்குத் தலா 140 கசையடிகள் பகிரங்கமாக வழங்கப்பட்டன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியாவில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்தும் ஒரே பகுதி…

Read more

கோரத் தீ விபத்து- “7 மாடிக் கட்டிடத்தில் 20 பேர் உடல் கருகி பலி!….” பெரும் சோகம்..!!…

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட அலுவலகக் கட்டிடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9, 2025) நண்பகல் நேரத்தில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலாவது தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற தளங்களுக்கும்…

Read more

நள்ளிரவில் நிலநடுக்கம்…. சாலையில் குவிந்த மக்கள்…. இந்தோனேசியாவில் பதட்டம்….!!

இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 11:53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிக்ட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தில் வீடுகள்…

Read more

15 ரன்களுக்கு ஆல் அவுட்…! சர்வதேச டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா..!!

சர்வதேச டி20யில் மங்கோலியா  15 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில்…

Read more

இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு..!!

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகள் ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,…

Read more

Other Story