“சட்டம் கையில்.. தண்டனை விசித்திரம்!” கயிறுக்குப் பதில் ஒட்டும் நாடா.. இந்தோனேசியாவில் திருடர்களை மம்மி போல சுற்றிய மக்கள்..!!”

இந்தோனேசியாவில் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை, உள்ளூர் மக்கள் கயிறுக்குப் பதிலாக ஆரஞ்சு நிற ஒட்டும் நாடாக்களைக் கொண்டு மம்மி போல உடல் முழுவதும் சுற்றிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வசிப்பிடப் பகுதி ஒன்றில் உள்ள…

Read more

“வேலையே இல்லைனாலும் காசு கொடுத்துதான் ஆகணும்.. கணவனின் வாதத்தை சுக்குநூறாக்கிய கோர்ட்.. நீதிபதி போட்ட அந்த ஒரு போடு..!!”

டெல்லியில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கொன்றை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், கணவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதைக் காரணம் காட்டி, மனைவியையும் குழந்தையையும் பராமரிக்கும் சட்டப்பூர்வ கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என்று கண்டித்துள்ளது. கடந்த 2013-ல் திருமணமான தம்பதியினர், வரதட்சணை கொடுமை…

Read more

“எல்லாத்தையும் முடிச்சுட்டு இப்போ புகாரா?” – லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி…. பரப்பரப்பான தீர்ப்பு….!!

“நெடுங்காலமாக ஒன்றாக வாழ்ந்து, ஒரு குழந்தையும் பிறந்த பிறகு, துணைவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கேள்வியை முன்வைத்துள்ளது. நீண்ட கால லிவ்-இன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் உறவு…

Read more

உச்ச நீதிமன்றத்தில் ஏஐ புரட்சி.. இனி நீதிபதிகள் அல்ல.. ரோபோ தான் வழக்குகளை முடிவு செய்யும்? தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒதுக்கீடு மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் முறையில் நிலவும் குளறுபடிகளை நீக்க, தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடி முடிவை எடுத்துள்ளார். தற்போது அமலில் உள்ள ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ முறையின்படி, தலைமை நீதிபதியே வழக்குகளைப் பட்டியலிடுகிறார். அண்மையில்,…

Read more

பேய்களாக மாறிய தம்பதி.. 3 வயது குழந்தையைக்கூட விட்டு வைக்கல.. 33 சிறுவர்கள்.. 10 ஆண்டு காலக் கொடுமை.. குற்றவாளிகளுக்குக் கிடைத்த மரண அடி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள போக்சோ நீதிமன்றம், நீர்ப்பாசனத் துறையின் முன்னாள் இளநிலைப் பொறியாளர் ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 முதல் 2020 வரையிலான பத்து…

Read more

கோபத்தில் “போய் சாவு” சொன்ன வார்த்தை.. தற்கொலை செய்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

சண்டையின்போது ஆத்திரத்தில் ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாக கருத முடியாது என்று கேரளா உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஆண் நண்பர் கோபத்தில் ‘செத்துப்…

Read more

65 நாட்கள் தான் வாழ்ந்தார்கள்.. ஆனால் 40 வழக்குகள்.. வைரலாகும் உச்ச நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு..!!

திருமணம் முடிந்த வெறும் 65 நாட்களில் பிரிந்த ஒரு தம்பதியினர், கடந்த 13 ஆண்டுகளாக ஒருவர் மீது ஒருவர் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தை போர்க்களமாக மாற்றிய விசித்திரமான சம்பவம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. 2012-ல் திருமணமான இவர்கள், கருத்து…

Read more

தணிக்கை வாரியத்துடன் மோதும் ‘ஜனநாயகன்’… உச்சநீதிமன்றம் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பரபரப்பான பின்னணி..!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி படத்திற்கு…

Read more

பட்டா பெயர் மாற்ற லட்சம்…. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணமலை பசுபதிபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயரில் மாற்றம் செய்ய காத பாறை விஏஓ மாலதியை அணுகி உள்ளார். அப்போது…

Read more

5 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் கிராமத்தில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு பள்ளி அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயஜெமின்(28) தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை…

Read more

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

Read more

Other Story