தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு இன்று 280 பேருந்துகளும், நாளை 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நாகை, வேளாங்கண்ணி மற்றும் ஓசூருக்கு 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர் மற்றும் ஈரோட்டுக்கு 200 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை… தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more