திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம் 6-ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். மேலும் அதற்கு பதிலாக ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
“திருச்சி மாவட்டத்திற்கு மே 6-ல் உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
Related Posts
“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் அவசியமில்லை”…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் அறிவிப்பு…!!!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை…
Read moreசுற்றுலா செல்வோர் கவனத்திற்கு… மே 7-ம் தேதி முதல் இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா செல்பவர்களுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 7-ம்…
Read more