விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்… குழந்தையுடன் வந்த பக்தரை சரமாரியாக தாக்கிய பாதுகாவலர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா பந்தலில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மகளை தோளில் தூக்கிக்கொண்டு வந்த பக்தர் ஒருவரை பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர் தாக்கும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. குறும்படம் போன்ற அந்தக்…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆற்றங்கரை ஓரம் அசலதீபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு இளநீர், பால், திருமஞ்சனம், கரும்புச்சாறு, தயிர் உட்பட பல்வேறு திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…

Read more

Other Story