“பட்ட பகலில் அதுவும் போலீஸ்காரர்களையே ஹிந்தியில் பேசி அவமானப்படுத்திய பெண்”… கர்நாடகாவில் மீண்டும் ஒரு சர்ச்சை சம்பவம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

பெங்களூரு யெலஹங்கா நியூ டவுன் பகுதியில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்ணை போக்குவரத்து போலீசார் தடுத்து எச்சரித்ததால், அவர் ஆவேசம் அடைந்து போலீசாரிடம் கடும் வார்த்தைகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம்…

Read more

சூட்கேஸில் பெண் சடலம்… “முன்னாள் ஐடி மேனேஜரின் மனைவியின் மரணம் போல் இன்னொரு சம்பவம்?” போலீசார் தீவிர விசாரணை..!!

பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே  இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு  தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை…

Read more

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நிலச்சரிவு..!

பெங்களூருவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மங்களூரு -பெங்களூரு இடையான தேசிய நெடுஞ்சாலையில்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் பெரும்பாலும் நிரப்பியுள்ளது.பல வாகனங்கள் அதில்…

Read more

Other Story