“தலைமறைவான காதலன் மற்றும் அண்ணன்!”.. என் மகளை விட்டுவிடு.. தடுத்த தந்தைக்கு நேர்ந்த கதி..!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (65) என்பவர், அங்குள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பத்மபிரியா, ஆட்டோ டிரைவரான பாண்டீஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாகக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!”.. 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை.. 10-ம் வகுப்பு மாணவிக்கு காட்டுக்குள் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் மற்றும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மணப்பாறையைச் சேர்ந்த அழகர்சாமி (27) மற்றும் சமயபுரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி…

Read more

“6 வருட காதல்!”.. கர்ப்பமான பெண்.. வேலை கிடைத்தவுடன் காதலன் செய்த கொடூர காரியம்.. மாத்திரை கொடுத்த காதலன் அதிரடி கைது..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா குமார் ராஜ்பார் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த கிருஷ்ணா குமார், அவர்…

Read more

Other Story