“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!”.. 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை.. 10-ம் வகுப்பு மாணவிக்கு காட்டுக்குள் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் மற்றும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மணப்பாறையைச் சேர்ந்த அழகர்சாமி (27) மற்றும் சமயபுரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி…

Read more

Other Story