“40+ பெண்களே…. மாதவிடாய் நிறுத்தம் நெருங்கும் போது தோன்றும் அந்த 3 வார சிக்னல்…. அலட்சியப்படுத்தாதீங்க‌…. குடும்பத்தினர் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம்….!!

மாதவிடாய் நிறுத்தம் என்பது பெண்களுக்கு இனப்பெருக்க காலம் முடிவடையும் இயற்கை நிகழ்வாகும். தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால் அதை மாதவிடாய் நிறுத்தம் என்கிறோம். இந்தக் காலகட்டத்தில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைப்பதால் பெண்களின் உடலில்…

Read more

“உங்களை யாரும் கண்டுக்கலையா….?” இனிமே கவலையே படாதீங்க…. இந்த ஒரே ஒரு ட்ரிக் போதும்…. சும்மா தெறிக்கவிடலாம்…. வைரலாகும் அதிர்ச்சி தகவல்….!!

நாம் மற்றவர்களிடம் இருந்து கவனத்தை எதிர்பார்ப்பதும், அது கிடைக்காதபோது மனவேதனை அடைவதும் மனித இயல்புதான். ஒருவர் நமது மெசேஜைப் புறக்கணிக்கும்போதோ அல்லது நமது முயற்சியைக் கண்டு கொள்ளாதபோதோ ஏற்படும் வலி, வெறும் ஏமாற்றம் மட்டுமல்ல. சமூகப் புறக்கணிப்பு மற்றும் நிராகரிப்பால் மனதிற்கு…

Read more

“அம்மா அப்பா என்னை மன்னிச்சுடுங்க….!” போட்டோவை ஆபாசமா எடிட் பண்ணி ஆன்லைன் லோன் ஆப் கும்பலின் கொடூர மிரட்டல்…. வாலிபர் தற்கொலை…. சிக்கிய முக்கிய ஆதாரம்….!!

செங்கல்பட்டு மாவட்டதைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மணிகண்டன், ஆன்லைன் லோன் ஆப் கும்பலின் கொடூர மிரட்டலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது அன்றாட தேவைகளுக்காக வெவ்வேறு செயலிகள் மூலம் சிறு சிறு…

Read more

“மகளின் எதிர்காலம் குறித்த பயம்!”.. கிரிக்கெட் கொண்டாட்டம்… அடுத்த சில மணிநேரத்தில் வீபரிதம்.. ஜன்னல் வழியே பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு குடும்பத்துடன் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு, ஹோட்டலில் உணவருந்திவிட்டு…

Read more

Other Story